761
கோவை அருகே தங்கை முறையில் உள்ள பெண்ணை திருமணம் செய்த நபர், தங்கும் விடுதியில் வைத்து அவரை கொன்றுவிட்டு தப்பியோடியபோது போலீசாரிடம் சிக்கினார். சின்னியம் பாளையத்தில் உள்ள விடுதியில் இளம்பெண் முகத்தி...

1211
கோவை கருமத்தம்பட்டியில் தாயுடன் வீட்டுக்கு செல்வதாக கூறி தனியார் மில்லில் இருந்து வெளியே வந்த இளம் பெண் ஒருவர், காதலன் கொண்டு வந்த காரில் ஏறி தப்பிச் செல்ல முயன்றார். அப்போது மகளின் தலைமுடியை எட்டி...

501
தாம்பரம் அருகே காதல் ஜோடியை மிரட்டி பணம் பறித்து வந்த காவலர் மற்றும் அவர் நண்பர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.மணிவண்ணன் என்பவர் பெண் நண்பருடன் இருந்த தம்மை மிரட்டி லத்தியால் தாக்கி 4 ஆயிரம் ரூபாய...

1114
ஒரு மாதத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டு தனிக்குடித்தனம் நடத்திவந்த  காதல் ஜோடியை கட்டாயப்படுத்தி  காரில் கடத்திச்சென்ற  5 பேரை போலீசார் விரட்டிப் பிடித்தனர். தக்க தரு...

1027
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க கேட்டும், உறவினர்கள் மறுத்ததால், அவர்களை மிரட்டுவதற்காக, அருகில் உள்ள விவசாய கிணற்றில் 4 முறை குதித்து தப்பிய இளைஞர் 5ஆவது முறையா...

507
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே காதல் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த பெண்ணின் தாயை சரமாரியாக கத்தியால் குத்திய காதலனை போலீசார் கைது செய்தனர். கொசவன்பேட்டை பகுதியை சேர்ந்த பிஎஸ்சி 3 ஆம் ஆ...

687
சென்னை கே.கே நகரில் திருமணமான 8 மாதத்தில் 19 வயது பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கு குறித்து ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை தனியார் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து ...



BIG STORY